Monday, October 20, 2008

A JAFFNA TAMIL SCHOLAR/ COLOMBO TAMIL SANGAM VOLUNTEER: KIK.KANTHSAMY! (1919-2008)




இணுவில் கிழக்கு, இணுவிலைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட, தமிழவேள் இ.க. கந்தசுவாமி அவர்கள் 19-10-2008 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சிவக்கொழுந்து தம்பதியினரின் கனிஸ்ட புத்திரனும், காலஞ்சென்ற செல்லத்துரை, கண்ணகிப்பிள்ளை, அன்னபூரணம், காலஞ்சென்ற இராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச்சகோதரரும், சரஸ்வதி, காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு(பண்டிதர்), மார்க்கண்டு(ஆசிரியர்), பொன்னுத்துரை(கணக்காளர்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 22-10-2008 புதன்கிழமை அன்று காலை 09:00 மணிக்கு மக்கள் அஞ்சலிக்காகக் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் வைக்கப்பட்டு, இறுதிக்கிரியையின் பின், மாலை 04:00 மணிக்கு தகனக்கிரியைக்காக கல்கிசை மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல் - க.செ.மனோகரன்(செந்தில் -பெறாமகன்)
14, சிறில்மல் மாவத்தை,
தெகிவளை.

--------------------------------------------------------------------------------

மேலதிக தொடர்புகளுக்கு

இலங்கை 0094 112733952

No comments: